More

மனைவியிடம் அண்ணியை பற்றி வர்ணித்த கணவன் ! குடும்பத்தில் நிகழ்ந்த விபரீதம் !

மனைவியிடம் தனது அண்ணியைப் பற்றி வர்ணித்துக் கொடுமைப்படுத்திய கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கடலூர் மாவட்டம் ஒடியடி குப்பம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் வசித்து வந்தவர் அருள். இவர் காவல்துறை தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ராஜேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடலை கைப்பற்றிய போலிஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் போலிஸாரைத் தொடர்புகொண்ட ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் தொடர்புகொண்டு சில திடுக்கிடும் தகவல்களை சொல்லியுள்ளார்.

போலிசாரிடம் ‘ எனது அக்கா சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் பேசியபோது எனது மாமா அக்காவுடன் சந்தோஷமாக வாழவில்லை என்று கூறினார். எனது மாமாவுக்கு அவரது அண்ணியோடு தகாத உறவு இருந்துள்ளது. எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் என சொல்லி அக்காவைக் கொடுமை படுத்தியுள்ளார். அதனால் அக்கா மரணத்துக்கு மாமாவும் காரணம்’ என சொல்லியுள்ளார். இதனால் போலிசார் இப்போது அருளை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts