இந்தியாவில் மக்கள் தொகையும், ஜன நெருக்கடி என்பதால் இங்கு பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் பீதியை கிளப்பி வருகின்றனர். அப்படி பலரும் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் ‘தமிழக அரசு விரும்பினால் தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்’ எனவும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா…
Venkat Prabhu:…
செண்டிமெண்ட் எல்லா…
Vijay Sethupathi:…
Actor Karthick: …