சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்ப்போது யாஷிகா புடவை அணிந்து நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு திருமணம் ஆன பெண் போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வரலக்ஷ்மி விரத வாழ்த்து கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் என்னாது… உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா..? என அதிர்ச்சியுடன் கேட்க அதற்கு யாஷிகா, ” இல்லை… வரலட்சுமி நோன்பை முன்னிட்டு இப்படி ஒரு போஸ் கொடுத்தேன்” என்று கூறி கூலாக ரிப்ளை செய்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில்…
கமல், மணிரத்னம்…
Trisha: நடிகை…
ராமராஜனைப் பற்றியும்…
நாடகங்களை இயக்கி…