">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நியாபகம் இருக்கா? இப்போ அந்த குழந்தை எப்படி இருக்கு பாருங்க..! நெகிழ்ந்த சேரன்..
கடந்த சில வருடங்களாக முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளியானது. வறுமையில் வாடி, உண்ண உணவின்றி எலும்பும் தோலுமாய், பார்ப்பதற்கே பரிதாபத்தை ஏற்படுத்திய ஒரு கருப்பின குழந்தைக்கு ஆங்கில சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் அது.
சரியான பராமரிப்பின் காரணத்தால் அந்த பெண் குழந்தை தற்போது அழகான, ஆரோக்கியமான குழந்தையாக மாறியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சேரன் ‘அன்னையின் தாய்பாலுக்கு மட்டுமல்ல அன்னையர் காட்டும் அன்புக்கும் வலிமை உண்டு….’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
அன்னையின் தாய்பாலுக்கு மட்டுமல்ல அன்னையர் காட்டும் அன்புக்கும் வலிமை உண்டு…. https://t.co/qZzRJxzJBa
— Cheran (@directorcheran) March 5, 2020