பாவம் இவரும் வாய்ப்புகள் கேட்டு அலையாத கம்பெனி இல்லை, கேட்காத இயக்குநர்கள் இல்லை என்ன செய்வது எல்லாம் விதி.
இப்படி புலம்பும் போது தான் இவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதாவது நாம் ஒரு போட்டோ சூட் செய்தால் என்ன என்று உடனே பல உடைகளை போட்டு போட்டே எடுத்துள்ளார்.
அதுவும் பெயிலியராக இருதியாக புடவையில் புகைப்படத்தை வெளியிட்டார். நடிகைக்கு ஒரே ஷாக். நினைத்ததை விட அதிக அளவில் ட்ரெண்ட் ஆக அம்மனி தற்போது மீண்டும் புடைவையில் புகைப்படம் வெளியிட்டு சூடேற்றும் விதத்தில் டைட்டில் போட்டுள்ளார்.
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…