More

வாய் விட்டு மாட்டிக்கொண்ட குஷ்பு – காவல் நிலையத்தில் புகார்

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு. மேலும், காங்கிரஸ் ஒரு மூளை இல்லாத கட்சி என்றும் கடுமையாக விமரசித்திருந்தார்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து மன வளர்ச்சி குன்றியோரை குஷ்பு இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாடு எழுந்து. அப்படி பேசியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், மனவளர்ச்சி குன்றியோரை  அவமானப்படுத்தும் வகையில்  குஷ்பு தெரிவித்ததாக குஷ்புமீது சென்னை பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Published by
adminram

Recent Posts