More

ஈவு இரக்கமே இல்லாம சாவடிச்சுடீங்களே- நடிகை குஷ்பு வருத்தம்!

அந்தவகையில் தற்போது நடிகை குஷ்பு, பிரபல யூடியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், ” பேசுறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குது … பசியில் இருக்கும் ஒரு புள்ளத்தாச்சி யானைக்கு வெடுக்குண்டு வைத்து பழத்தை கொடுத்துவிட்டு சாதிச்சுட்டீங்களா..? மனுஷங்களா நீங்களா? எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு தூக்கம் வருது உங்களுக்கெல்லாம். மனிதர்களின் 6-வது அறிவை இப்படி கீழ்த்தரமான விஷயங்களுக்கு பயன்டுத்துகிறீர்களே… கேவலம் … ரொம்ப கேவலம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts