சினிமாவிலிருந்து ஒய்வு? – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா

Published on: February 8, 2020
---Advertisement---

1c5e0240aee55da1cbe67139b48c1917

தமிழில் பானா காத்தாடி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் அவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்து வரும் பேட்டிகளை பார்த்தால் அவர் விரைவில் சினிமாவிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும்,  சமந்தா இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

Leave a Comment