பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற பின், சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார்.
குறிப்பாக, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார். அதையடுத்து த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தன்னை காப்பியடிப்பதாக குறை கூறினார்.
சம்பேதியில் கூட என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய தீ தன்னை காப்பியடித்து விட்டதாக கூறி எல்லோரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
பப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்டு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இம்புட்டு பாட்டில் பார்த்து பரசவப்படும் மீரா மிதுன் எத்தனை பாட்டில் அடிச்சாங்களோ என கமெண்ட் அடித்துத்தள்ளியுள்ளனர்.
ஹாலிவுட்டில் லாரல்…
Coolie: ரஜினிகாந்தின்…
குடும்பத்திலும், உறவினர்களிலும்…
GoatMovie: விஜய்…
திருவிளையாடல் புராணத்தில்…