More

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை!

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் முதன்முறையாக ரூ.250 கோடியை தாண்டி அமோக வசூல் ஈட்டியுள்ளது.

மண்டல வாரியாக மது விற்பனை:

சென்னை – 50.65 கோடி திருச்சி 51.27 கோடி
மதுரை 52.45 கோடி
சேலம் – 49.3 கோடி
கோவை 46.58 கோடிக்கு மது விற்பனை

Published by
adminram