More

நாளை மக்களிடம் பேசும் மோடி – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது.நேற்று ஒரு நாள் மட்டும் 90,722 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 824 பேர் உயிரிழந்துவிட்டனர். 5,804 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவில் மே 3ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரொனாவின் பாதிப்பு அதிகமாவதை பார்க்கும் போது, அது மேலும் நீட்டிக்கப்படும் என கருதப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், பிரதர் மோடி நாளை மங்கிபாத் (வானொலி வழியாக) மக்களிடம் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் ஊரடங்கு பற்றி ஏதேனும் அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Published by
adminram

Recent Posts