ஆனால், கொரோனா காரணமாக இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடமுடியவில்லை. எனவே, இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி வருகிற செப் 5ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நானி ‘கடந்த 13 வருடங்களாக என் திரைப்படங்களை காண தியேட்டருக்கு வந்தீர்கள். நான் இப்போது உங்கள் வீட்டிற்கே வருகிறேன்’ என டிவிட் செய்துள்ளார்.
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…
Cookwithcomali: பிரபல…
Rajini Amitab:…
SundarC: இயக்குனர்…