நாளை நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதா தற்கொலை முதல் சமீபத்தில் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா நேற்று தற்கொலை செய்து கொண்ட வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actor Ameer:…
நினைத்தது எல்லாம்…
தமிழ்ப்பட உலகில்…
Actor Rajini:…
தமிழ்ப்பட உலகின்…