இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இறுதியாக 8 வருடங்களுக்கு பின் நிர்பயா வழக்கில் நியாயம் கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைக்க இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும். ஏற்கனவே ஒரு வருடம் ஆகிவிட்டது. நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக் கூடாது. எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ‘பொள்ளாச்சி குற்றவாளிகள் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இதில் பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Siragadikka aasai:…
மாற்றம் எனும்…
நடிகர் அஜித்குமாரின்…
Actor NTR:…
கமல்ஹாசனின் மகள்…