டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. அதில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.
தமிழில் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து இவர் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஆத்தா… நீயா இது ? கப்சிப்னு ஆகிவிட்டனர். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக அம்மணி ஏதேதோ செய்து வருகிறார்.
அதன் முக்கிய வேலையாக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பேண்ட் சட்டையில் செம மாடர்னாக உட்கார்ந்தபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அம்மணி போஸ் கொடுக்கும் போது கன்ட்ரோல் பண்ணாமல் சிரித்து மடிந்துள்ளார். போட்டோகிராஃபர் அப்படி என்ன ஜோக் சொல்லிட்டாரு..? கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன் மிருணாளினி நாங்களும் சிரிப்போம்ல…
ஒரு படம்…
நடிகர் சிம்புவை…
விடாமுயற்சி திரைப்படம்…
ஷங்கர் இயக்கத்தில்…
அன்னக்கிளி படம்…