தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். கடந்த இரு தினங்களாகவே வித விதமான ஓணம் தாவணி , ஓணம் புடவை, ஓணம் பாவாடை சட்டை, ஓணம் சுடிதார் என பெண்கள் அணியும் அத்தனை உடையும் ஓணம் ஸ்டைலில் அணிந்து போட்டோ பதிவிட்டு வருகிறார். தற்போது கேரள புடவையில் முழு இடுப்பை காட்டி செம கவர்ச்சியாக தெரியும்படி உடலை வளைத்து நெளித்து போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.
Indian Kamal:…
Nadhaswaram Seria: …
முரளி நல்ல…
கைதி, விக்ரம்,…
லிங்குசாமி இயக்கத்தில்…