More

பால் திரிஞ்சிப் போச்சு… முதல்வரிடம் புகார் தெரிவித்த எஸ்.வி.சேகர் – கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்நிலையில், நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் ‘இன்று காலை 13 பால் பாக்கெட் வாங்கினோம். அதில் 9 பாக்கெட்டுகளின் பால் காய்ச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் என்ன செய்வது?’ எனக்கூறு முதல்வரின் டிவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.

Advertising
Advertising

இதைகண்ட நெட்டிசன்கள் பால் திரிஞ்சி போனதுக்கெல்லாம் முதல்வரிடம் கூறுவீர்களா? என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts