அதேபோல் சென்னைக்கு அருகேயுள்ள ஆந்திர மாநிலத்திலும் கொரோனா மெல்ல மெல்ல பரவி வருகிறது. எனவே, அதை கட்டுக்குள் கொண்டுவர ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏராளமான தெலுங்கு நடிகர்கள் மக்களுக்கு உதவ நிதியளித்து வருகின்றனர். சிரஞ்சீவின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் கொடுப்பதாகவும், பிரதமர் நிதிக்கு ரூ.1 கோடி அளிப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டை பார்த்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தான் ரூ.70 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல், மகேஷ்பாபு ரூ.1 கோடி வழங்க முன் வந்துள்ளார். இப்படி ஆந்திர நடிகர்கள் போட்டி போட்டு உதவி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
Cookwithcomali: பிரபல…
Rajini Amitab:…
SundarC: இயக்குனர்…
2004ம் வருடம்…