More

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவேண்டாம் – சிவக்குமார் பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிவு!

நடிகர் சிவக்குமார் சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகி ஆன்மீக சொற்பொழிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertising
Advertising

நடிகர் சிவக்குமார் சினிமாக்களில் இருந்து விலகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். சிவக்குமார் தன்னம்பிக்கை சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர்

திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் அதனால் பக்தர்கள் யாரும் ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என கூறியிருந்தாக தமிழ்மாயன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து இப்போது திருப்பதி தேவஸ்தானம் நடிகர் சிவக்குமார் மற்றும் இதுபோல பேசிய பலரின் மீது வழக்கு தொடுத்துள்ளது.

Published by
adminram

Recent Posts