More

தயவு செஞ்சு வெளிய வராதீங்க – கண்ணீர் விட்டு கதறும் நடிகர் வடிவேலு (வீடியோ)

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எண்ணிக்கை 30ஐ நெருங்கி விட்டது. 21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆனாலும், சிலர் அரசின் உத்தரவை மதிக்காமல் பலரும் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், சமீபத்தில் டிவிட்டரில் இணைந்துள்ள வடிவேலு ‘பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்’ என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க என அவர் அதில் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts