More

காதலன் கைவிட்டுட்டாரா…? சோகத்தில் மூழ்கிடக்கும் பிரியா பவனானி சங்கர்!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

Advertising
Advertising

இதற்கிடையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது காதலன் படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை முடித்து வைத்தார். இப்படி சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிப்பது, சொந்த வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து கொள்வது என இருந்து வருவார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்தவச்சு சோகமாக உட்கார்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஏன்மா இப்படி காதலர் தினம் அதுவுமா சோகமா உட்கார்ந்து கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப்படுத்துற..? ஹேப்பியா ஜாலியா ஏதாச்சும் போஸ்ட் போடும்மா…

Published by
adminram

Recent Posts