அதாவது, நேற்றிரவு இரவு கிழக்குக் கடற்கரைச் சாலை முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் போலீஸார், அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது அந்த காரினுள் நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் இருந்துள்ளனர்.
அந்த காரில் 96 பீர்பாட்டில்கள்,8 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. இதையடுத்து வாகன ஒட்டி செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், சிலமணி நேரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கார் ஓட்டுனர் செல்வக்குமாரை பிணையில் அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…