இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு மனைவியாக ‘புஷ்பா’ என்கிற வேடத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ரேஷ்மா. அதன்பின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என நம்பி காத்திருந்தார். ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…
தமிழ் சினிமாவில்…