இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மாதவனின் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில் மாதவன் கொலை செய்த கல்லூரி மாணவன் ஆகாஷின் தந்தை ரமேஷ், பழிக்குப்பழி வாங்கவே கூலிப்படை மூலம் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரமேஷ் மற்றும் மூன்று கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். அதில் 2 பேர் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதால் அவர்களை போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
Actor NTR:…
கமல்ஹாசனின் மகள்…
இளையராஜா பாடலை…
கோலமாவு கோகிலா…
புலி புலி…