விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சாண்டி. அதன்பின் திரைத்துறையில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு உயிரியல் பூங்காவிற்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு புலியுடன் படுத்து சிறிது நேரம் தூங்குவது போல் நடித்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் ‘ தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல..அதான் அவன் கூடவே தூங்க சொல்லி அடம் பிடிக்கிறான்..’ என பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘குருநாதா பாத்து…. பாசமா பிராண்டிர போகுது’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…