">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அழகா பொறந்துப்புட்டே… ஆறடி சந்தன கட்ட!.. கட்டழகை காட்டி தெறிக்கவிட்ட சஞ்சனா..
அழகா பொறந்துப்புட்டே… ஆறடி சந்தன கட்ட!.. கட்டழகை காட்டி தெறிக்கவிட்ட சஞ்சனா..
இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கிய ‘ரேணிகுண்டா’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சஞ்சனா சிங். அதன்பின், கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்காக அமைந்ததா இல்லை தானாக அமைத்து கொண்டாரா எனத் தெரியவில்லை. சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் பார்த்து வருகிறது.
எனவே, டிவி பக்கம் ஒதுங்கிய அவர் சன் டிவியில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை என்பதால், புது வாய்ப்புக்களை பெற தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள அவர் அது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.