More

தூதுவிடும் காதலிகள்.. வேண்டாம்டா சாமி… ஓடி ஒளியும் சிம்பு!

இந்நிலையில் நடிகரின் முன்னாள் காதலிகளான ஹன்சிகா மற்றும் மாதுரி இருவர் அவருடன் மீண்டும் சேர முயற்சி செய்து வருகிறார்களாம். காதலை புதுப்பிக்கும் எண்ணத்தில் அவர்கள் சிம்புவிற்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

Advertising
Advertising

சிம்புவோ அந்த இரண்டு பேரையுமே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் கண்கள் எல்லாம் கெரியர் மீது மட்டுமே இருக்கிறதாம். கதை கேட்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம் சிம்பு.

இதற்கிடையே சிம்புவீட்டில் அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். முன்னாள் காதலிகள் தூதுவிடும் போது கூட சிம்பு இப்படி ஒதுங்கிப் போவதை பார்த்து கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். தற்போது கோடம்பாக்கத்தில் சிம்பு பற்றி தான் பேச்சாக உள்ளது.

Published by
adminram

Recent Posts