More

பாடகர் எஸ்.பி.பிக்கு சுயநினைவு வந்தது – மருத்துவ அறிக்கை

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து  திரைத்துறையினர் மற்றும் உலகத்திலிருக்கும் அனைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பி பிக்கு சுயநினைவு வந்ததுள்ளது என்றும் சொல்வதை புரிந்துகொள்ளும் வகையில் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts