More

அப்பா இன்னும் குணமாகவில்லை – வதந்திக்கு எஸ்பி சரண் முற்றுபுள்ளி!

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இன்று காலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டார் என்றும், அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று அவரது மகன் எஸ்பி சரண் தெளிவுடுத்தியுள்ளார்.

Published by
adminram

Recent Posts