இதனால் அவர் கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல்கள் கூறுகிறது. ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி கங்கனா ரனாவத், டாப்ஸி உள்ளிட்டோர் நட்சத்திர நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சுஷாந்த் சிங் மரணம் குறித்து 'உங்களுக்கு இந்த இடமாவது நல்ல இடமாக அமையட்டும்' என மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…