More

கோவில்..சர்ச்…பள்ளிவாசல்கள் மூடியாச்சு.. அறிவியலே கடவுள்! – ராம்கோபால் வர்மா டிவிட்

21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயம் என அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், இயக்குனர் ராம்கோபல் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எல்லா தேவாலயங்களும், மசூதிகளையும், கோவில்களையும் மூடியாச்சு. மற்றும் பக்தர்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அறிவியல் அவர்களை காப்பாற்றும் என காத்திருக்கிறார்கள். எனவே, அறிவியலே கடவுள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Published by
adminram