More

கடவுளை காப்பத்தறேன்னு சொல்ற கும்பல நம்பக்கூடாது – விளாசிய விஜய் சேதுபதி

இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி ‘ சாமிய காப்பத்த சொல்லுற எந்தக் கூட்டத்தையும் நம்பாதீங்க.. மதம் அவசியமில்லாதது..  மனிதனை காப்பாற்ற மனிதன்தான் வருவேன். கடவுள் வர மாட்டார்… மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையே எந்த மதமும் கிடையாது. கடவுள் மேல இருக்கிறார். இங்கு மதத்தின் பேசில் பிரிவினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை விட்டு விலகியே நில்லுங்கள். மனிதர்கள் மீது அன்பு செலுத்துங்கள்..’ என அதிரடியாக பேசினார்.

Advertising
Advertising

விஜய் சேதுபதி இப்படி பேசியதை சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

Published by
adminram

Recent Posts