சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய புதருக்குள் தூக்கி சென்ற வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

mans-hand-holding-a-woman-hand-for-rape-and-sexual-abuse-concep

செங்கல்பட்டு அருகே வாலிபர் ஒருவர் சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அது சிறுமி அல்ல, சிறுவன் என்று அறிந்து அதிர்ச்சி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த சிவாஜி என்பவர் நேற்று இரவு கடைக்கு வந்த ஒரு சிறுவனை சிறுமி என நினைத்து பாலியல் பலாத்காரம் செய்ய திடீரென கடத்தி ஒரு புதருக்குள் அழைத்துச்சென்றார்

பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அவர் ஈடுபட்டிருந்தபோதுதான் தான் கடத்தி வந்தது சிறுமி அல்ல சிறுவன் என அந்த வாலிபருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சியில் அந்த வாலிபர் இருந்த நிலையில் சிறுவன் கத்திக் கூச்சல் இட்டதும் அப்போது அந்த பகுதியில் இருந்த சிலர் ஓடிவந்து சிவாஜியை அடித்து நொறுக்கி செங்கல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமி என நினைத்து சிறுவனை கடத்தி சென்ற சிவாஜியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 

Related Articles

Next Story