Categories: latest news

விஜய் துப்பாக்கிய வேணுனா வாங்கியிருக்கலாம்.. தனுஷ்கிட்ட முடியுமா? SK குறித்து பிரபலம் பகீர்

மனக்கசப்பு: சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவருக்கும் நிறைய ஈகோ பிரச்சனை இருக்கிறது .இருவருமே தங்கள் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு ஒருவருக்கொருவரை மறைமுகமாக தாக்கிய பேச்சு தான் என்றும் ஒரு செய்தி வைரல் ஆகி வந்தது. அதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறிய தகவல் தான் இது .

தனுஷ் இல்லைனா எஸ்கே இல்ல: இது எந்த அளவுக்கு உண்மை என தெரியாது .ஆனால் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு மனக்கசப்பு இருக்கிறது என அனைவருக்குமே தெரியும் .ஏனெனில் சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வருவதற்கு தனுஷ் தான் ஒரு முக்கிய காரணம். இவரை காமெடியனாக தன்னுடைய மூணு படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவருடைய திறமையை பார்த்து தனுஷே தான் தயாரிக்கும் படங்களில் ஹீரோவாக புக் பண்ணார் .

எரிச்சலூட்டிய எஸ்கே: அது அனைவருக்குமே தெரிந்த விஷயம் .அதன் பிறகு சிவகார்த்திகேயன் செய்த வேலை தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனுஷுக்கு எதிராக பல்வேறு வேலைகளை செய்தார் சிவகார்த்திகேயன். அதில் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டது .அது இந்த நிமிடம் வரை இருக்கிறது .தனுஷ் ஒன்று செய்கிறார் என்றால் அதையே சிவகார்த்திகேயனும் செய்வார் .அவருடைய அலுவலகத்திற்கு எதிராகவே தன்னுடைய அலுவலகத்தையும் சிவகார்த்திகேயன் போட்டார்.

இப்போ ஓவராத்தான் இருக்கும்: இந்த மாதிரி தனுஷை எரிச்சலூட்டும் சில செயல்களை சிவகார்த்திகேயன் செய்தார் .இது நிச்சயமாக தனுஷுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். ஆரம்பக்காலத்திலேயே தனுஷ் மீது சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் இருந்தது .இன்று சிவகார்த்திகேயன் ஓரளவு வளர்ந்த நடிகராக மாறிவிட்டார் .அப்போ இன்னும் அதைவிட அதிகமான வெருப்பும் காழ்ப்புணர்ச்சியும் தான் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் என பிஸ்மி கூறினார்.

அப்போ சிவகார்த்திகேயன் துப்பாக்கியை தனுஷ் பறிக்க முயல்கிறாரா என்ற ஒரு கேள்வியை கேட்க அதற்கும் பிஸ்மி அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சிவகார்த்திகேயன் கிட்ட இருக்கும் துப்பாக்கியை தனுஷ் பறிக்க வேண்டிய அவசியமே இல்லை .அதற்கு காரணம் சிவகார்த்திகேயனை விட ஒரு படி மேலாகத்தான் தனுஷ் இருக்கிறார். ஏனெனில் சிவகார்த்திகேயன் மாதிரி இணைய கூலிப்படைகளை வைத்து பப்ளிசிட்டி பண்ணுகிறவர் தனுஷ் கிடையாது.

தனுஷை பொருத்தவரைக்கும் ஒரு நடிகராக அவருடைய கெரியரை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம், இன்னொரு பக்கம் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவர் எடுக்கும் சிரத்தை என அவருடைய லைன் அப் உண்மையிலேயே பிரமாதமாக தான் இருக்கிறது. அதனால் இவருடைய துப்பாக்கியை பிடுங்கும் இடத்தில் தனுஷ் இல்லை என்றும் பிஸ்மி கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

16 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

12 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago