அதில் பேசிய அவர், இந்தி திரையுலகில் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது. தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது கூட பலரும் என்னை செல்ல வேண்டாம் என கூறி தடுத்தனர்.
மேலும், ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, என்னிடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தென்னிந்தியர் என்பதால் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை அங்குள்ள சில கும்பல் விரும்பாமல் அவருக்கு வரும் பட வாய்ப்புகளை கெடுப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற ஆளுமைபடைத்த இசை ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா…? என பலரும் இந்தி திரையுலகினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
கமல், மணிரத்னம்…
Trisha: நடிகை…
ராமராஜனைப் பற்றியும்…
நாடகங்களை இயக்கி…
Kavin: சின்னத்திரையில்…