இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹேந்திரா குரூப் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்த்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு என்ன வேண்டும் என ஒரு சீட்டில் எழுதி பேக்கில் வைத்து அதை தனது செல்லப்பிராணி நாயிடம் கொடுக்க, அந்த நாய் தனது வண்டியில் கடைக்கு சென்று அதை வாங்கி வருகிறது. இதில், அந்த நாயும் முகத்தில் முகமூடி அணிந்து செல்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.
கொரோனா வைரஸ்லிருந்து தப்பிக்க என்ன வழி என தான் கேட்டிருந்ததாகவும், பலரும் பல்வேறு ஐடியாக்களை கூறினாலும் இந்த வீடியோ பரிசை பெறுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா…
Venkat Prabhu:…
செண்டிமெண்ட் எல்லா…
Vijay Sethupathi:…
Actor Karthick: …