More

கல்லு மாதிரி இருந்த பாலாவை கண்ணீர் விட வச்சிட்டாங்க! – பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 4வது சீசனுக்கு முன்னேறியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாலாஜி முருகதாஸ் சக போட்டியாளர்களிடம் பேசும் முறை எல்லோருக்கும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், நான் வெளிப்படையாக பேசுகிறேன் என பாலாஜி தொடர்ந்து கூறிவருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், வீட்டை பெருக்குவது தொடர்பான நேற்று பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை எழுந்தது. பாலாஜிக்கு எதிராக அர்ச்சனா, ரியோ என அனைவரும் பேச, அவர்களுக்கு சளைக்காமல் பாலா பேசுவதுடன் நேற்று நிகழ்ச்சி முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, அர்ச்சனாவும் , ரியோவும் பேசுவதை கேட்டு பாலா அழும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதைக்கண்ட பாலாஜி ஆதரவாளர்கள் ‘கடைசியா குரூப்பா சேர்ந்து குழந்தை அழுகை வச்சுட்டீங்க இனிமேல் தான்டா வெடிக்கும்’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts