மாநாடு படத்துக்கு முன்னதாக சிம்புவும் வெங்கட் பிரபுவும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர்.
மாநாடு திரைப்படம் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு வழியாக விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக சிம்புவும் வெங்கட் பிரபுவும் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் மெக்வன் என்பவர் இயக்குகிறார்.
பரதன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் பரதன் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவும் வெங்கட் பிரபுவும் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இயக்கும் இந்த படத்தைப் பற்றிய தகவல் நாளை வெளியாகும் என டிவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Bakkiyalakshmi: இன்றைய…
பல படங்களில்…
சுந்தர் சி…
Actress Devayani:…
சூர்யாவின் கங்குவா…