விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.
பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தி , தமிழ் என சில பாடல்களை பாடிய வீடியோ தொகுப்பை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் சிலர் புகழ்ந்துள்ளனர். ஆனால், நெட்டிசன்ஸ்… சகிக்கல… கேவலமா இருக்கு… என மோசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் அடித்துள்ளனர்.
Rajinikanth: சூப்பர்…
தமிழ் சினிமாவில்…
Manjummel boys:…
'அரங்கேற்றம் லலிதா'…
தமிழ் சினிமாவில்…