More

மீண்டும் காதலில் விழுந்த ஓவியா – உருக வைக்கும் பதிவு யாருக்கு?

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.

Advertising
Advertising

அந்தவகையில் ஓவியா தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், காதலில் உருகி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்ம விட்டு விலகிப்போவதில்லை. அவர்கள் எப்போதும் நம் அருகில் தான் இருகிறார்கள். நம்மை பார்க்காமல் இருந்தால் கூட மிகுந்த அன்புடன் தொடர்ந்து நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்று கூறி பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும்போது நிச்சயம் ஆரவ்வை நினைத்து தான் உருகுகிறார் என்று பச்சையாக தெரிகிறது என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

 

Published by
adminram

Recent Posts