இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் மம்முட்டியுடன் பேசிய காதல் வசனத்தை ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ செம வைரலாகியுள்ளது. பூனை கண்ணு, கூர் மூக்கு, செதுக்கி வைத்தாற்போன்ற கன்னம், உதடு என ஐஸ்வர்யாராய் விட அழகாக இருக்கும் இந்த பெண் மீது இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…