Categories: latest news

ஓட்டையை அடைக்கத்தான் இத்தனை நாடகமா? பிரபலங்களின் விவாகரத்து பின்னணி

அதிர்வலைகளை ஏற்படுத்திய விவாகரத்து:

சமீபத்தில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தியை கூறலாம். அதோடு தனுஷ் – ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்ததும். இத்தனைக்கும் விவாகரத்திற்கு முன்னர் ஒரே திரையரங்கில் குடும்பத்துடன் இருவரும் படம் பார்த்து ரசித்தனர்.

இந்தநிலையில் இருவரின் விவாகரத்து பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சொத்து மதிப்பின் அடிப்படையில் பிரபலங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு, அரசுக்கு வரி கட்டுவது அவசியம். இப்போது உங்களிடம் 1000 கோடி ரூபாய் சொத்து இருந்தால், அதற்கு அரசாங்கத்திற்கு வரியாக மட்டும் 300 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.

வருடாவருடம் இந்த வரியை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும். இப்படி சொத்தில் பாதியை வரியாக கட்டுவதற்கு பதிலாக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வரியை கட்டாமல் எஸ்கேப் ஆனால் லாபம் தானே. அது எப்படி முடியும் என்கிறீர்களா? உங்கள் மனைவியை வெளிப்படையாக விவாகரத்து செய்வதாக அறிவித்து ஜீவனாம்சமாக உங்கள் மொத்த சொத்தையும் அவருக்கு அளித்து, அரசாங்கத்திற்கு நஷ்டக்கணக்கு காட்டி விட்டால்?

வரி செலுத்த தேவையில்லை:

இப்படி செய்தால் அதற்கு ஒரு ரூபாய் கூட நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. இதை மனதில் வைத்துத்தான் இசைப்புயல், சூப்பர்ஸ்டார் மருமகன் இருவரும் இப்படி செய்திருப்பதாக தெரிகிறது. வெளிப்பார்வைக்கு சண்டை கோழிகள் போல இருந்தாலும் உள்ளுக்குள் அவர்கள் குடும்பமாக குதூகலமாகத் தான் உள்ளனர். இது தெரியாமல் நாம் தான் இருவரும் பிரிந்து விட்டார்களே என நம்முடைய பொன்னான நேரத்தை வீணடித்து கொள்கிறோம்.

இதற்குதான் வள்ளுவர் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என அன்றே கணித்துக் கூறியிருக்கிறார். எனவே இனிமேலும் இதுபோல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லாம் நாடகம் என்பதை உணர்ந்து கொள்வது உடல், உள்ளம் இரண்டுக்குமே நல்லது.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago