நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற பி கிரேட் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். சமூகவலைதளத்தில் கவர்ச்சி புயலாக வலம் வந்த அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதன் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்த அவர் ஒரு கட்டத்தில் சிறிய இடைவேளை விட்டார்.
அதற்குள் ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் போன்றோர் தங்கள் கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கனவுக் கண்ணியாகியினர். அதனால் தனது இடத்துக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ என்று அஞ்சிய யாஷிகா ஆனந்த் இப்போது உச்சகட்ட கவர்ச்சியிலான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
Venkat Prabhu:…
சினிமாத்துறையில் எப்போதும்…
Ilaiyaraja Manirathnam:…
ThugLife: கமல்ஹாசன்…