நரேன் கார்த்தி இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஆனால், ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னி இடத்தை பிடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
திரைத்துறையில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என் விரும்பும் அவர் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், இடுப்பு, தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…