துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமானாலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற திரைக்காவியம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் துக்கடா வேடத்தில் நடித்தார். ‘எவ்வளவு கவர்ச்சின்னாலும் காட்ட ரெடி’ என அவர் தயாராக இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லையென்பதால் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து தினமும் சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்கள் தெரியும் படி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
உத்தம வில்லன்…
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…