More

லோ ஆங்கிளில் காட்டிய யாஷிகா.. ரொம்ப ஜிவ்வுனு இருக்கு… புலம்பும் ரசிகர்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானவர். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் வெகுவாக அறியப்பட்டார். இது அவருக்கு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வாய்ப்பை வாங்கி கொடுத்தது. சக போட்டியாளரான மகத்தை காதலிக்கிறேன் என நிகழ்ச்சியில் போட்டு உடைத்தார். பின்னர், டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி பண பரிசை வாங்கி கொண்டு வெளியேறினார். 

Advertising
Advertising

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது யாஷிகாவின் வழக்கமாகி இருக்கிறது. அதுவும் கிளாமர் படங்களாக தான் இருக்கும். இந்நிலையில் யாஷிகா வெளியிட்டு இருக்கும் ஒரு சிகப்புநிற போட்டோஷூட் வைரலாகி வருகிறது. அம்மணி கொஞ்சம் குறைச்சுக்கோங்க.

Published by
adminram

Recent Posts