Categories: Cinema News latest news

இப்படி கொல்லுதே.. உன் அழகென்ன வன்முறையா!…. நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்…

‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: மாஸ்க்கை போட்டு மூடி போஸ் கொடுத்த ராய் லட்சுமி… இதுலாம் ரொம்ப ஓவர்மா….

இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. இதைக்கண்ட சில நெட்டிசன்கள் ‘இப்படி கொல்லுதே.. உன் அழகென்ன வன்முறையா!.’ என கவிதையாக பதிவிட்டு வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா