">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லாக் டவுன் நேரத்தில் கையில் சரக்குடன் புகைபடம் வெளியிட்ட நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி இப்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி இப்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
தமிழில் அறிமுகமே தனுஷுடன் என டாப் ஸ்பீடில் விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா மோத்வானி ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் கைவிடப்பட்டார். அதன் பின் தன் உடல் எடையைக் குறைத்து இப்போது மகா என்ற படத்தில் முன்னாள் காதலர் சிம்புவுடன் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் அவர், நீச்சலுடையில் கையில் ஆல்கஹால் கோப்பையோடு ஸ்விம்மிங் பூலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.