">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குழந்தை பொறந்த அடையாளமே தெரில… கிக்குனு மாறிய அனுஷ்கா சர்மா!
பிரசவத்திற்கு பிறகு அனுஷ்கா சர்மா வெளியிட்ட மிரர் செல்பி!
�
இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா இந்த கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணியானார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது என விராட் கோலி முன்னரே தெரிவித்திருந்தார். மேலும், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார்.
இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். கடந்த மாதம் 11ம் தேதி விராட்கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு வமிகா என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிரர் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ” இப்போதைக்கு எனக்கு பிடித்தது இந்த Burp cloth” எனக்கூறி கேப்ஷன் கொடுத்துள்ளார். அனுஷ்கா ஷர்மாவை மீண்டும் ஷேப்பாக பார்த்த ரசிகர்கள் “நிஜமாவே உங்களுக்கு குழந்தை பிறந்ததா..?” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.