">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
செய்தி வாசிப்பாளர் கிட்ட பேசினா எச்சி தெறிக்கும்… அனிதாவை வம்புக்கு இழுத்த மொட்ட அங்கிள்!
சுரேஷ் சக்ரவர்த்தி – அனிதாவிற்கு இடையே வெடித்த சண்டை
பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொடர்ந்து 4வது முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு புரோமோக்கள் சுவாரஸ்யமாகி வருகிறது.
நேற்று முழுக்க ஷிவானி பக்கம் இருந்த ரசிகர்ளின் கவனம் இன்று அனிதா பக்கம் திரும்பியுள்ளது. தற்போது நேற்று ஷிவானியை குறை கூறி வம்பிழுத்த சுரேஷ் சக்ரவர்த்தி இன்று அனிதாவை பற்றி ” செய்தி வாசிப்பாளர்களிடம் நான் பேசவே மாட்டேன். அவர்களிடம் பேசினால் எச்சில் தெறிக்கும் என மோசமாக பேசி அனிதாவை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. இந்த மொட்ட அங்கிள் தொடர்ந்து இது போன்று வேலை செய்து வருவதால் அவரை மக்கள் அனைவரும் விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.